ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா மற்றும் பிரியா இருவரும் சேர்ந்து வெளியே பாண்டிச்சேரி வரை கிளம்பினார்கள். போகும் வழியில் கடையில் சாப்பிடுவது, வேண்டியதை வாங்குவது என்று ஜாலியாக இருந்தார்கள். அதே நேரம் காவ்யா பரீட்சையை எழுதி பாஸ் செய்து விட்டதால், அடுத்து நேர்காணலுக்கு படிக்க அவரது தோழி கூறினார். ஆனால் பார்த்தி தான் காவ்யாவுக்கே தெரியாமல் அவரது தோழியிடம் பேசி அவருக்கு படிக்க அழைக்க வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…