Eeramana Rojave 2 Today Episode | 20.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 20.06.2022

eeramana Rojave 2. 20.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா தன் மொபைலில் இருப்பதை பார்த்து இருப்பர் என்று காவ்யா சந்தேகம் கொண்டார். அதை பார்துபம் இடம் கூறவும் செய்தார். ரம்யா அப்படி செய்ய ஆள் இல்லை என்று கூறினார். ஆனாலும் காவ்யா எனக்கு சந்தேகம் இருப்பதாக கூறினார். இதனால் உடனே பார்த்திபன் ரம்யா அறைக்கு சென்றார். அங்கு ரம்யா அவரது தங்கையுடம் காவ்யா ஃபோனில் இருந்து எடுத்த போட்டோக்களை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அதை பார்த்த பார்த்திபன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் உன் மீது வைத்து இருந்த மரியாதையே போய் விட்டது. இப்படி செய்ய உனக்கு கூச்சமாக இல்லையா என்று கேட்டார். மேலும் அந்த போட்டோக்களை அப்படியே அழைத்து விட்டார். காவ்யா தனக்கு நாளை மறுநாள் பரிட்சை இருப்பதாக வீட்டில் கூறினார். மேலும் அந்த பரிட்சை பெங்களூரில் போய் தான் எழுத வேண்டும் என்று கூறினார். உடனே அருணாச்சலம் பார்த்திபனை அழைத்து செல்லும்படி கூறினார். ஆனால் அது காவ்யாவுக்கு பிடிக்கவில்லை. பார்த்திபன் தானும் காவ்யாவும் ஊருக்கு போக போகிறோம் என்று சந்தோசத்தில் கிளம்பினார். ஆனால் காவ்யா அவரை வர வேண்டாம் என்று கூறிவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author