Eeramana Rojave 2 Today Episode | 21.06.2022 | Vijaytv

eeramana Rojave 2. 21.06.2022

eeramana Rojave 2. 21.06.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா ஜீவாவின் சட்டையை போட்டு பார்த்து ரசித்தார். பின் அவர் வந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார். சற்று நேரத்தில் பிரியா நடத்தும் ஹோம்மில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு வேலை செய்பவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி நாளை அவரால் வர முடியாது என்று கூறினார். இதை கேட்டதும் பிரியா சற்று சோர்வாகினார். ஆனால் ஜீவாவிடம் நாளை ஒரு நாள் குழந்தைகளை வெளியே கூட்டி செல்ல வர முடியுமா என்று கேட்டார். ஆனால் ஜீவா தனக்கு முக்கியமான வேலை இருப்பதால் முடியாது என்றார். ஆனால் பிரியா சோர்வாக இருப்ப்பதை பார்த்து மீண்டும் அழைத்து செல்ல வருவதாக கூறினார். அடுத்த நாள் காவ்யா பெங்களூர் செல்ல கிளம்பினார். அருணாச்சலம் உடனே பார்த்திபனையும் கிளம்ப சொன்னார். ஆனால் காவ்யா பார்த்திபனும் முக்கியமான வேலை இருக்கிறதாம் அதனால் என்னை தனியாக போக சொன்னார் என்று கூறினார். இதை மறுக்க முடியாமல் பார்த்திபனும் அதற்கு ஆமாம் என்றார். மேலும் தனக்கு ஒரு நண்பனை பார்க்க வேண்டும் என்று கூறினார். இதனால் அருணாச்சலம் கோவம் கொண்டார். ஆனால் கவாய தான் தனியாக செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author