Eeramana Rojave 2 Today Episode | 21.11.2022 | Vijaytv
eeramana Rojave 2. 21.11.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா, பார்வதி இடம் தான் இனி இங்கே இருப்பது சரி இல்லை. யார் கண்ணிலும் படாமல் வெளியே செல்கிறேன் என்றார். மேலும் அவர் வைத்து இருந்த மாங்கல்யத்தை எடுத்து பார்வதி இடம் கொடுத்துவிட்டு கிளம்பினார். பார்த்திபன் காவ்யாவை தேடி கோவிலுக்குள் சுற்றினார். ஆனால் காவ்யா ஒளிந்து ஒளிந்து வெளியே சென்றார். பார்வதி எதுவும் தெரியாதது போல் கல்யாண மேடையில் வந்து அமர்ந்தார். பின் முகூர்த்த நேரம் நெருங்கவும் மங்கியாம் இங்கே என்று கேட்க, பார்த்திபன் காவ்யாவிடம் இருக்கிறது என்றார். ஆனால் காவ்யாவை காணவில்லை. அனைவரும் தேட ஆரம்பித்தார்கள். அப்போது அருணாச்சலம் கோவத்தில் கத்தினார். இது வரை காவ்யா சின்ன பொண்ணு தெரியாமல் எதோ செய்கிறாள் என்று அவள் செய்யும் தவறு அனைத்தையும் மன்னித்து இந்த வீட்டு மூத்த மருமகளாக நடத்தி வந்தேன். ஆனால் இன்று தான் வழுக்கு இந்த குடும்பத்திலும், எங்கள் மேலும் எந்த வித மரியாதையும் இல்லை என்பது தெரிகிறது என்றார். பார்வதி இந்த snadharppththi வைத்து அனைவரையும் காவ்யாவை வெறுக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவரும் சேர்ந்து மேலும் கத்தினார். இந்த திருமணம் நடக்குமல் நாங்கள் அவமானப்பட்டு நிற்கவே அவள் மாங்கல்யத்தை எடுத்து சென்று இருக்கிறாள் என்று கூறினார். மேலும் இந்த வீட்டில் எந்த விஷேஷத்திலும் அவள் பங்கு எதுவும் இல்லை என்றும் கூறினார். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…