Eeramana Rojave 2 Today Episode | 23.08.2022 | Vijaytv

eeramana Rojave 2. 23.08.2022

eeramana Rojave 2. 23.08.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனக்காக இந்த வீட்டில் ஒருவருக்காக அனைத்து வேலையையும் காவ்யா தனியாக செய்து irupapdhai பெருமையாக கூறினார் பார்த்திபன் ஜீவாவிடம். மேலும் தங்காக தனியாக சாப்பாடு எடுத்து வைத்ததோடு இல்லாமல், தனக்கு சாப்பாடு பரிமாறி சாப்பிட வைத்தார் என்று மகிழ்ச்சியாக கூறினார். அதை கேட்ட ஜீவா மீண்டும் காவ்யா இனியும் பார்த்திபன் உடன் சேர்ந்து சந்தோசமாக வாழ்வார் என்று கூறி பார்த்திபனை சமாதானம் செய்தார். பின் காவ்யா அவரது அறையை துடைத்துக்கொண்டு இருந்தார். அதை பார்த்த பார்த்திபன் கொஞ்ச கொஞ்சமாக காவ்யா மனம் மாருகிறதாக நினைத்தார்.ஆனால் காவ்யா அப்படி ஒன்றும் இல்லை என்று கூறினார். பின் பிரியா அனுவுக்காக வாங்கிய ஐஸ் கிரீம் வீட்டுக்கு வந்தது. வந்ததும் குழந்தைக்கு வைத்து கொடுத்து விட்டு பின் வீட்டில் அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தார் பிரியா. அப்போது காவ்யா மற்றும் பார்த்திபன் இருவருக்கும் ஒரே கின்னியில் ஐஸ் கிரீம் வைத்து கொடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author