Eeramana Rojave 2 Today Episode | 25.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 25.07.2022

eeramana Rojave 2. 25.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவயாவுக்கு ஆசையாக பார்த்திபன் மல்லிப்பூ மற்றும் அல்வா வாங்கி வந்தார். அதை பெருமையாக அவர் அம்மா அப்பாவுக்கு ஒன்று கொடுத்துவிட்டு அறைக்கு கிளம்பினார். காவ்யா உடை மாத்துவதாக கூறினார். அதனால் வெளியே காத்து இருந்தார் பார்த்திபன். வேலை விஷயமாக ஒரு அழைப்பு வரவும் பூ அல்வாவை அங்கேயே வைத்து விட்டு சென்றார். ஆனால் அதை கவைத ரம்யா, உடனே அறைக்குள் வந்து அது என்ன என்று பிரித்து பார்த்தார். மேலும் அதை குப்பை தொட்டியில் போட்டுவிட்டார். காவ்யா வெளிய வந்ததும் பார்த்திபன் அந்த அல்வாவை அவரே சாப்பிட்டு முடித்துவிட்டதாக நினைத்த சந்தோசம் கொண்டார். ஆனால் சற்று நேரம் கழித்து குப்பை தொட்டியில் அது கிடப்பதை பார்த்து வருந்தினார். அந்த நேரம் பார்வதி பார்த்திபன் இடம் பேசினார். காவ்யா உன்னை எப்போதும் கணவனாக ஏற்றுக்கொள்ள போவது இல்லை. நீதான் எதாவது நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார். அதே நேரம் காவ்யாவை தனியாக பார்த்து பேசினார் பார்வதி. இன்னும் இரண்டு மாதத்தில் பரிட்சை வருவதால், அதை காரணமாக சொல்லி நீ எதாவது ஒரு ஹாஸ்டலில் தங்கி படிக்க செல்வதாக சென்று விடு. அவனிடம் இருந்து விலகியே இரு. மேலும் இங்கு போனாய் என்ற விவரத்தை கூற வேண்டாம் என்றும் கூறினார். இதனால் காவ்யா மனம் தவித்தது. பிரியா முதல் மதிப்பெண் vaangiydhaal ஜீவா கேக் வாங்கி வந்து வீட்டில் கொண்டாடினார்கள். அனைவரும் இனிப்பை ஊட்டி மகிழ்ந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author