மகாநதி தொடரில் இன்று, குமரன் தானே சமைப்பேன் என்று கூறி யாரையுமே உள்ளே வரவிடவில்லை. கடைசியில் அவர் செய்த பிரியாணி தீஞ்சு போனது. அது மட்டும் இல்லாமல் சமையல் அறையை நாசம் செய்தார். இதை பார்த்த கங்கா கடுப்பு ஆனார். இந்த வேலை செய்யதான் இத்தனை பொருளையும் வீணாக்கி, எங்கள் நேரத்தையும் வீனாகினாரா என்று கோவம் கொண்டார். கடைசியில் காவேரி கடையில் சாப்பாடு வாங்க கிளம்பினார். இரவு அனைவரும் தூங்கும் நேரம் யமுனா தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தார். அதற்கு ஏற்ப அவரது பாட்டியின் தூக்க மாத்திரைகளை எடுத்து ஒளித்து வைத்து அனைவரும் தூங்கிய பின் போட்டுக்கொள்ள நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….