Mouna Ragam 2 Today Episode | 01.07.2022 | Vijaytv
Mouna Ragam 2. 01.08.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, பழனி தானே அனைவருக்கும் சமைப்பேன் என்று கூறினார். மேலும் மட்டன் எடுத்து அவரே சமைக்கவும் செய்தார். பின் அனைவரையும் உக்கார வைத்து சாப்பாடு பரிமாறினார். அப்போது கார்த்திக் சாப்பிட கஷ்ட படுகிறார் என்று பாட்டி பொய் சொல்லி மல்லிகாவை கார்த்திக்கு ஊட்டி விட வைத்தார். மல்லிகா முதலில் தயங்கினாலும் பின் அதையும் செய்தார். இதை பார்த்த வருண் தானும் தன் மனைவிக்கு ஊட்டி விட நினைத்தார். சக்திக்கு யாருக்கும் தெரியாமல் ஊட்டிவிட்டார். அதே நேரம் காதம்பரி கார்த்திக்கின் ஃபோட்டோவை கையில் வைத்துக்கொண்டு அழுது கொண்டே இருந்தார். ருக்மணிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். ஸ்ருதி மற்றும் தருண் அங்கு வந்தார்கள். அப்போது காதாம்பரி இருக்கும் நிலையை பார்த்து தருண் வருந்தினார். இதனால் எப்படியாவது கார்த்திக்கை சென்னை அழைத்து வந்து விட வேண்டும் என்று நினைத்தார். இதை பற்றி மனோகர் இடம் கூறினார். உடனே வருண் சென்னைக்கு வர சொல்லுமாறு கூறினார். ஆனால் மனோகர் அதை பொருட்படுத்தவில்லை. மேலும் வருண் அங்கு இருந்தால் தான் சந்தோசமாக இருப்பான் என்று கூறினார். இதனால் தருண் மற்றும் ஸ்ருதி உடனே தாண்டிக்குடிக்கு கிளம்ப முடிவு எடுத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.