Mouna Ragam 2 Today Episode | 02.11.2022 | Vijaytv
Mouna Ragam 2. 02.11.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி, வருண், மனோகர் மற்றும் தருண் அனைவரும் மல்லிகா காணவில்லை என்ற தகவல் தெரிந்ததும் பதறிப்போய் கார்த்திக் வீட்டுக்கு வந்தார்கள். சக்தி தன் அப்பாவிடம் என்ன நடந்தது, எப்போ அம்மா வெளியே சென்றார் என்று விசாரித்தார். கார்த்திக் இரவு கூட சேர்ந்து சந்தோசமாக பேசி சிரித்து கொண்டு தான் இருந்தோம். ஆனால் காலையில் காணவில்லை என்று கூறினார். அந்த நேரம் அங்கு இருந்த ஒரு கடிதத்தை பார்த்தார் சக்தி. அதை எடுத்து படித்தால், மல்லிகா தான் வீட்டை விட்டு செல்வதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் எனவும் எழுதி இருந்தார். இதை படித்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். மல்லிகா இப்படி யாரிடமும் சொல்லாமல் போக வாய்ப்பே இல்லை என்று கூரினார்கள். இது கண்டிப்பாக விஸ்வநாதன் ருக்மணி மற்றும் காதம்பரி வேலையாக தான் இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் இணைந்து கச்சேரி செய்ய கூடாது என்ற நோக்கத்தில் தான் இதை செய்து இருக்க வேண்டும் என்று சொர்ணம் கூறினார். தருண் கூட ஸ்ருதி மூலமாக இந்த விஷயம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….
About Author
Auto Amazon Links: No products found.