Mouna Ragam 2 Today Episode | 03.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 03.05.2022

Mouna Ragam 2. 03.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யாவை நினைத்துக்கொண்டு இருந்தார். எப்படி அவளால் என்னை விட்டு இருக்க முடிந்தது என்று குழம்பினார். அந்த நேரம் தருண் அவரிடம் வந்து பேசினார். எதற்காக இப்படி எதையாவது நினைத்து வருந்தி வேண்டும் என்று கேட்டார். என்ன பிரச்சனை என்று கேட்டார். ஆனால் வருண் எதுவும் பேசவில்லை. பின் அவரே தருண் இடம் நீ காதலித்த பெண் என்ன செய்கிறாள் என்று கேட்டார். தருணுக்கு ஒரே குழப்பம். அதை எதற்கு இப்போ கேட்கிறாய் என்று கேட்டார். ஆனால் வருண் நீயும் அந்த பெண்ணும் ரொம்ப நாள் காதலிதீர்களா என்று கேட்டார். ஆனால் தருண் அது காதலே இல்லை. எனக்கு விருப்பம் என்று கூறியதும் அந்த பெண் தனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று கூறிவிட்டார். அதனால் தானும் விலகிவிட்டேன் என்றார். இதை கேட்ட வருண் மேலும் குழம்பினார். ஸ்ருதி எதற்கு பின் இப்படி சொல்ல வேண்டும் என்று நினைத்தார். ஆனால் சத்யா தன்னிடம் எதோ ஒன்று பேச வந்தார், தான் தான் பேசவே விடவில்லை என்று உணர்ந்தார். தீர விசாரிக்காமல் தான் தவறான முடிவு எடுத்துவிட்டதாக எண்ணினார். அடுத்த நாள் சத்யாவை பார்க்க கிளம்பினார். மனோகர் தருண் இருவரும் அதை கேட்டு சந்தோசம் கொண்டார்கள். ஆனால் ஷீலா மற்றும் ஸ்ருதி இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author