Mouna Ragam 2 Today Episode | 04.07.2022 | Vijaytv
Mouna Ragam 2. 04.07.2022
மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் பாட்டு பாடி சக்தியை ஊருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இதனால் அவருக்கு பாட்டு சொல்லிக்கொடுக்க கார்த்திக் ஊரில் இருந்து வந்து இருந்தார். இதை உடனே சுகுமார் மல்லிகா வீட்டில் வந்து கூறினார். கார்த்திக் ஊரில் இருந்து வந்து இருப்பதை கூறினார். மேலும் அவரே வருணுக்கு பாட்டு சொல்லி கொடுக்கிறார் என்றும் கூறினார். அதை கேட்டதும் சக்திக்கு சந்தோசம் தானாகவில்லை. மல்லிகா மனதுக்குள் சந்தோசமாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. உடனே சக்தி மற்றும் பழனி கார்த்திக் இருக்கும் இடத்துக்கு சென்றார்கள். அங்கு வருணுக்கு பாட்டு சொல்லி கொடுப்பதை பார்த்து சக்திக்கு தலை கால் புரியவில்லை. உடனே மல்லிகாவிடம் ஓடி வந்து தன் சந்தோசத்தை கொட்டினார். தனக்காக தன் அப்பா வந்து தன் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று முயற்சி செய்வதை பார்த்து துள்ளி குதித்தார். அதே நேரம் பழனி கார்த்திக்கை பார்த்து தன் சக்திக்காக இவளோ தூரம் வந்து நிரபதற்காக நன்றி கூறினார். வருண் பாட்டு பாட வேண்டும் என்று கூறினாலும் வாருக்கு அந்த திரமையி உடனே வரவைக்க முடியாது என்று கார்த்திக் பழனியிடம் கூறினார். ஆனால் பழனி அதை எல்லாம் காதில் வாங்காமல் சென்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…