Mouna Ragam 2 Today Episode | 04.08.2022 | Vijaytv
Mouna Ragam 2. 04.08.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, பழனி மற்றும் சொர்ணம் இருவரும் அவர்களது ஊருக்கு கில்மாபினார்கள். அவர்களுடைய பொருட்களை பெட்டி கட்டினார்கள். வருண் ந்க நேரத்தில் எடுத்த போட்டோக்களை ஃப்ரேம் போட்டு எடுத்து வந்து வீட்டில் மாட்டினார். தை பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். மேலும் குடும்ப ஃபோட்டோ ஒன்று பழனிக்கு தனியாக ஒன்று கொடுத்தார். வருண் பழனியின் பிள்ளைகளுக்கு துணிகள் வாங்கி கொடுத்தார். பழனி வருண் நடந்தது கொள்வதை பார்த்து மிகவும் சந்தோசம் கொண்டார். சக்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை இருப்பதாக கூறினார். மேலும் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள். ஆனால் கிளம்பும்போது ன்கு தருண் மற்றும் ஸ்ருதி வந்தார்கள். அவர்களை பார்த்த சொர்ணம் உடனே ஊருக்கு போக வேண்டாம் என்று முடிவு எடுத்தார். பழனியை அழைத்து பேசினார். இப்போது நாம் ஊருக்கு போனாள் ஸ்ருதி எதையாவது பேசி கார்த்திக்கை சென்னை அழைத்து சென்று விடுவார் என்று கூறினார். அதனால் பழனியும் போக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….