Mouna Ragam 2 Today Episode | 05.03.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.03.2022

Mouna Ragam 2. 05.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு தன்னுடன் இவளோ நாள் பழகியது, பேசியது எல்லாம் சக்தியா என்று அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார். இவள் மீண்டும் தன் வாழ்வில் வருவாள் எதிர்பார்க்காத ஸ்ருதி அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றார். பின் இதை பற்றி வேறு எதோ திட்டம் போட்டு பின் ஸ்கூல் திறப்பு விழாவுக்கு கிளம்பினார். சத்யா இடத்தை எல்லாம் சுத்தி பார்த்துவிட்டு ஒன்று ஒன்றாக ரசித்தார். பின் குழந்தைகள் மற்றும் வருண் ஆசை பட்டதால் வீணை வாசித்தார் சத்யா. பின் விழாவுக்கு முக்கியமானவர்கள் வந்துவிட்டார்கள் என்று தருண் கூறினார். யார் அந்த சிறப்பு விருந்தினர் என்று சத்யா கேட்டார். ஆனால் வருண் அதை வெளிப்படையாக சொல்லவில்லை. பின் கர்த்திக்கை வரவேற்றார் வருண். கார்த்திக்கை பார்த்த சத்யா மிகவும் சந்தஷமாக இருந்தார். கார்த்திக் மற்றும் பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கினர் சத்யா. பின்னாடியே ருக்மணி மற்றும் காதம்பரியும் வந்து சேர்ந்தார்கள். ஷீலா அவர்களுடன் கூட்டு சேர்ந்து அவர்கள் வெறுப்பை கொட்டினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author