Mouna Ragam 2 Today Episode | 05.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 05.07.2022

Mouna Ragam 2. 05.07.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று , வருண் பாடும் பாட்டை கேட்டு கார்த்திக் கோவம் கொண்டார். எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் பாட முடியவில்லை. காலை, மாலை, இரவு என்று நேரம் காலம் எதையும் பார்க்காமல் கார்த்திக் அவருக்கு பாடம் நடத்தினார். சில அடிகள், தட்டுகள், தோப்பு கிரணம், முட்டி போடுதல் என்று கார்த்திக் அவரை முறை படுத்தினார். நாட்கள் செல்ல செல்ல வருண் பாடுவதும் நல்ல மாற்றம் தெரிந்தது. வருண் பாட்டு கற்றுக்கொள்வதை பார்த்து மல்லிகாவே மிகவும் சங்ட பட்டார். சக்தியால் வருண் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. மேலும் நாட்கள் நெருங்க நெருங்க வருணுக்கு பத்ட்டமும் பயமும் வந்தது. ஆனாலும் கார்த்திக் அவரை நம்பிக்கை கொடுத்து மேலும் மெருகேற்றினார். வருண் மனோகருக்கு அழைத்து பேசினார். வீடியோ கால் மூலம் வருண் பாட்டும் பாடி காமித்தார். அது கேட்டதும் வீட்டில் இருந்த யாராலும் நம்ப முடியவில்லை. ஸ்ருதிக்கும் ஷீலாவுக்கும் அதிர்ச்சி தாங்க முடியவில்லை. எப்படி இது சாத்தியம் என்று யோசித்தார்கள். பின் வருண் தனக்கு ஒரு குரு சொல்லி கொடுத்தார் என்றார். மனோகர் யார் என்று கேட்டதற்கு கார்த்திக் கிருஷ்ணா மாமா என்று கூறினார். அதை கேட்டதும் ஸ்ருதிக்கு மேலும் அதிர்ச்சி மற்றும் கோபமும் வந்தது. வருண் பாட்டை எப்படியும் பாடி சக்தியை கூட்டிச் செல்வார் என்று ஊர்காரர்கள் நம்பினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author