Mouna Ragam 2 Today Episode | 05.08.2022 | Vijaytv
Mouna Ragam 2. 05.08.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் இடம் பேசி தருண் எப்படியாவது அவரை சென்னை அழைத்து செல்லலாம் என்று நினைத்தார் தருண். ஆனால் வருண் அதற்கு பிடி கொடுக்கவில்லை. கார்த்திக்கை சென்னை அழைத்து செல்ல வேண்டும் அங்கு காதம்பரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று கூறினார். ஆனால் வருண், கார்த்திக் அங்கு சென்றால் நிம்மதியாக இருக்க முடியாது. அவர் இங்கு வந்த பின் தன இவளோ சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார் என்று கூறினார். மேலும் தனக்கு இங்கு வசதி பெரிதாக இல்லை என்றாலும், இங்கு தான் சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறினார். மேலும் இங்கு நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கூறினார். இதை கேட்டதும் தருண் நீ மிகவும் மாறிப்போய் விட்டாய் என்று கூறினார். ஸ்ருதி வீடு முழுதும் மாட்டி இருந்த புகை படங்களை பார்த்து எரிச்சல் அடைந்தார். அதை மேலும் அதிகரிக்க சொர்ணம் ஸ்ருதியை வெருப்பேற்றினார். பின் இரவில் கொடைக்கானலில் ஹோட்டலுக்கு கிளம்பினார்கள் ஸ்ருதி மற்றும் தருண். ஆனால் அப்போது மழை வரப்போவதாக கூறி அவர்கள் மல்லிகா வீட்டில் தங்கும் நிலை வந்தது. அந்த சமயம் மேலும் ஸ்ருதியை வெறுப்பு ஏற்ற மல்லிகா மற்றும் கார்த்திக் இருவரும் ஒரே அறையில் தான் தினமும் தூங்குகிரார்கள் என்பது போல் ஸ்ருதிக்கு காட்டினார். அதை ஸ்ருதியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.