Mouna Ragam 2 Today Episode | 09.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 09.05.2022

Mouna Ragam 2. 09.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அனுவின் புகைப்படத்தை வைத்து அழுதுகொண்டே இருந்தார். எப்படியாவது அவரை கண்டு பிடிக்கவேண்டும் என்று யோசித்தார். அப்போது வருண் சத்யாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். எப்படி என் குடும்பத்துக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய முடியும்? எப்படி அப்பாவின் பெயரை கெடுக்கும்படி இப்படி ஒரு செயல் உன்னால் செய்ய முடிந்ததுஎன்று சத்யாவை சந்தேகமாக பேசி அனுப்பி வைத்தார். அதை பார்த்த சத்யா மேலும் கோவம் கொண்டார். அப்போது சத்யாவின் ஃபோனில் அவருக்கே தெரியாமல் அனு கடத்தப்பட்ட பொது எடுத்த வீடியோ பது ஆகி இருந்தது. அனு காரில் விளையாடும்போது வீடியோ எடுத்து இருந்தது அப்படியே பதிவு ஆகி இருந்தது. பின் அதை உடனே போலீஸ்காரர் இடம் போட்டு காமித்தார். அவரும் பார்த்தவுடன் இது போதும் இது வைத்தே தன் பேத்தியை கண்டு பிடித்துவிடலாம் என்று கூறினார். உடனே குழந்தையை கண்டும் பிடித்தார். அந்த ரவுடியை போலீஸ் பிடித்து அடுத்து விசாரித்தது. சத்யா அவர்களை பார்த்து அடையாளம் சொன்னார். அப்போது சத்யாவின் புகை படத்தை வைத்து தான் இந்த கடத்தலை பன்னதாக கூறினான் அந்த ரௌடி. மேலும் அவர் கொடுத்த நம்பரை தேடி பார்த்ததில் அது ருக்மணி என்ற பெயரில் இருப்பது தெரியவந்தது. அதை கேட்டதும் சத்யா அதிர்ச்சி அடைந்தார். இது ஸ்ருதி பாட்டியின் வேலை என்று புரிந்துகொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author