Mouna Ragam 2 Today Episode | 09.12.2021 | Vijaytv

mounaragam2.09.12.2021

mounaragam2.09.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தன்னால் பாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்து. தன்னால் பேச கூட முடியவில்லையே என யோசித்தார் சத்யா. அந்த நேரம் கார்த்திக் தான் எப்போதும் தொண்டைக்கு சாப்பிடும் மருந்தை சத்யாவுக்கு கொடுத்தார். இதை சாப்பிட்டால் கண்டிப்பாக குரல் சரி ஆகும் என்றார். உன் அப்பாவாக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், நான் எப்போதும் உன் கூடவே இருப்பேன் என்று தைரியம் கூறினார். ருக்மணி ஷீலா காதம்பரி சுருதி அனைவரும் எப்போ சத்யா அசிங்கபடுவாள் என்று பொறுத்து இருந்தார்கள்.வருண் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றாலும் அவர் மனம் இங்கு தான் இருந்தது. சத்யா பாட ஆர்மபித்தார். அவரினஹு குரல் சரி ஆகிவிட்டது. மனோகர் மகிழ்ச்சியில் வாயடைத்து போனார். சத்யாவின் குரல் சரி ஆனதை பார்த்த ருக்மணி ஷீலா இருவரும் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிகழ்ச்சியை தொலைகாட்சியில் வந்தது. மல்லிகாவும் அதை பார்த்துகொண்டு இருந்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author