Mouna Ragam 2 Today Episode | 10.11.2021 | Vijaytv

Mounaragam2.10.11.2021

Mounaragam2.10.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தனர். வருண் சத்யா மீது உள்ள காதலை வெளிப்படுத்தினார். தனக்கு இதுவரை கிடைக்காத சந்தோசங்கள் அனைத்தும் சத்யாவால் தான் கிடைத்தது என்று கூறினார். இனி எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் தானே சத்யாவிற்கு கணவன் ஆக வேண்டும் என்று கூறினார். இருவரும் காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அடுத்த நாள் காலையில் சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்று அவர்கள் பொருட்களை எடுத்து வைத்தனர். இருவருக்கும் அங்கு இருந்து கிளம்ப மனசு வரவில்லை.பின் இருவரும் பேசி ஊருக்கு கிளம்ப வேண்டாம் என்று முடிவு செய்தார்கள். சுருதிக்கு வருண் சத்யா இருவரும் சந்தோசமாக இருப்பதை பார்த்து பார்த்து வயிற்றெரிச்சல் படுகிறார். ஷீலா நேத்தில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை என்று வேலை செய்யும் பெண் கூறினார் மனோகரிடம். பின் அவர் ஷீலாவுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்து சமாதானம் செய்தார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author