Mouna Ragam 2 Today Episode | 11.03.2022 | Vijaytv
Mouna Ragam 2. 11.03.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை அழைத்து ஸ்ருதி தான் செய்த வில்லத்தனத்தை கூறினார். தான் தான் அந்த ஸ்கூல் வேண்டும் என்று தருண் இடம் சொல்ல சொன்னேன். நீ மட்டும் தான் எல்லாமே அனுபவிக்கனுமா!? அதான் ஒரே நாளில் எப்படி அந்த ஸ்கூலை என் பேருக்கு மாற்றினேன் பார்த்தாயா என்று நக்கலாக kettar. அதை கேட்டதும் சத்யா அதிர்ச்சியில் நின்றார். அப்போ வீட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் நீதான் காரணமா என்று கேட்டார். எப்படி அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி உன்னால் சந்தோசமாக இருக்க முடியும்? எப்படி குடும்பத்தில் குழப்பம் உண்டாக்க மனது வந்தது என்று கேட்டார்? ஆனால் ஸ்ருதி தான் அப்படிதான் இனி நடந்ததுகொள்ள போவதாக கூறினார். ஆனால் சத்யா தைரியமாக அவர் செய்தது தவறு தான் என்று கண்டிப்பாக பேசிவிட்டு சென்றார். தருண் தன் அண்ணன் மற்றும் அப்பாவிடம் பேச முயற்சி செய்தார். ஆனால் இருவருமே அவரை பார்த்து பேச விரும்பவில்லை. ஆனால் ஸ்ருதி இன்னும் பிரச்சனையை பெரிதாக்குவது போல் மனோகர் இடம் பேசினார். தனக்கு இந்த ஸ்கூல் வந்ததில் விருப்பம் இல்லை, தருண் தான் எனக்கே தெரியாமல் இப்படி செய்துவிட்டார் என்று கூறினார். இதனால் இன்னும் கோவம்கொண்டார் மனோகர். பின் தருண் ஸ்ருதி மீது கோவம் கொண்டார். உன்னால என் குடும்பமே என்னை வெறுக்கிறார்கள் என்று கடிந்துகொண்டார். அதற்கு ஸ்ருதி என்ன பதில் சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.