Mouna Ragam 2 Today Episode | 11.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 11.05.2022

Mouna Ragam 2. 11.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா அனுவை தூங்க வைத்தார். பின் தன்னால் அனுவுக்கு வந்த பிரச்சனைகளை நினைத்து பார்த்தார். மேலும் பிரச்சனைகள் வரவிடகூடாது என்று நினைத்தார். அனு தூங்கிய பின் உடனே அவரின் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினார். போலீஸ்காரர் மற்றும் அவராது மனைவி இடம் தான் கிலம்புவதாக கூறினார். எதற்காக கிளம்ப வேண்டும் இங்கேயே தங்கிக்கொள் என்றார்கள். ஆனால் சத்யா தன்னால் தான் அனுவுக்கு ஆபத்து வந்ததாக கூறினார். இனியும் என்னை பழி வாங்க நினைத்து அனுவுக்கு எந்த பிரச்சனையும் வர விட கூடாது என்று கூறினார். இனியும் உங்களுக்கு தொந்தரவாக இருக்க விருப்பம் இல்லை என்றார். அவர்கள் எவ்வளவோ சொல்லியும் சத்யா கிளம்பிவிட்டார். அங்கு இருந்து நேராக சத்யா மனோகர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். மனோகர் சத்யாவை பார்த்து சந்தோசமாக அழைத்தார். அதே நேரம் வருண் அந்த போலீஸ் காரர் வீட்டுக்கு சென்று சத்யாவை அழைக்க வந்து இருந்தார். சத்யா மனோகர் இடம் தான் அம்மா ஊருக்கு கிளம்புகிறேன் என்று கூறினார். மனோகர் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். எதற்காக போக வேண்டும் என்று கேட்டார். ஷீலா நீ செய்வது தவறு தானே என்று கேட்டார். மேலும் வருண் இடம் உண்மையை எதற்காக மறைத்தாய் என்று கூறினார். அதை கேட்ட மனோகர் என்ன உண்மை? என்ன பிரச்சனை என்று கேட்டார். மேலும் விசாரிக்க ஷீலா நடந்த அத்தனை உண்மையையும் சொன்னார். இதனால் சத்யா எடுத்த முடிவு சரிதான் என்று மனோகர் நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author