Mouna Ragam 2 Today Episode | 11.11.2021 | Vijaytv

mounaragam2.11.11.2021

mounaragam2.11.11.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் கொடைக்கானலில் இன்னும் இரண்டு நாட்கள் தங்கலாம் என்று முடிவு செய்ததை தருணிடம் வருண் கூறினார். பின் தருண் இந்த விஷயத்தை மனோஹரிடம் கூறினார். மூவரும் இன்னும் இரண்டு நாட்கள் இங்குதான் இருக்க போவதாக கூறினார். சுருதி தருணிடம் வந்து பேச முயற்சித்தார். ஆனால் தருண் ஸ்ருதிக்கு முக்கியத்துவம் தர மறுத்தார். பின் ஷீலாவுக்கு ருக்மணி அழைத்து பேசினார். சத்யா வருண் இருவரும் இங்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும், சத்யா இனி உன் இடத்தை பிடித்துவிடுவார் என்று ருக்மணி கூறினார். இது கேட்ட ஷீலா, அவர்களை நிம்மதியாக இருக்க விட மாட்டேன் என்று முடிவு செய்தார்.அதற்கான வேலையை நான் செய்ய போவதாக கூறினார். வருண் சத்யா இருவரும் ஊர் சுற்றி பார்க்க கிளம்பினர். சத்யா ஒவ்வொரு இடமாக வருனுக்கு சுற்றி கமித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author