Mouna Ragam 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.04.2022

Mouna Ragam 2. 13.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் ஆபீஸ்க்கு வந்தாலும் வீட்டில் நடந்த பிரச்சனையை நினைத்து கொண்டே இருந்தார். தருண் அங்கு வந்ததும் அவர் மீதும் கோவம் கொள்கிறார். அவரும் தனக்கு துரோகம் செய்து விட்டதாக நினைத்தார். அவர் அருகில் இருந்த சத்யாவும் அவரும் எடுத்த புகைப்படத்தை பார்த்து மேலும் கோவம் கொண்டார். சத்யா தன் மீது வருணுக்கு என்ன கோவம் என்று தெரியாமல் வீட்டில் குழம்பினார். அதை என்னவென்று கேட்க வேண்டும் என்று ஆபீசுக்கு அவரை சமைத்து எடுத்து சென்றார். ஷீலா சத்யா போக வேண்டாம், வருண் தான் கோவமாக உள்ளார் என்று கூறினார். ஆனாலும் அதையும் மீறி சத்யா கிளம்பினார். சத்யாவை வருண் ஆபீசில் பார்த்ததும் கோபம் கொண்டார் வருண். இங்கு எதற்கு வந்தாய் என்று கேட்டார். காலையிலும் சாப்பிட வில்லை அதான் நான் சமைத்து எடுத்து வந்ததாக கூறினார். ஆனால் வருண் முகம் கொடுத்து பேசவில்லை. வீட்டில் நிம்மதி இல்லை என்று இங்கு வந்தால் இங்கேயும் வந்து விட்டாய் என்று எரிந்து விழுந்தார். பின் சாப்பாடு வேண்டாம் வீட்டுக்கு எடுத்து செல்லுமாறு கூறினார். அதற்கும் மனோகர் உனக்கு வேண்டாம் என்றால் நானே சாப்பிடுகிறேன் என்று கூறி அவர் சாப்பிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author