Mouna Ragam 2 Today Episode | 14.12.2021 | Vijaytv

mounaragam2.14.12.2021

mounaragam2.14.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்று, 5 லட்சம் ரூபாய் பரிசாகவும் பெற்றார். அனைவரும் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பினார்கள். வந்ததும் மனோகர், சத்யாவை பாராட்டிதள்ளினார். சத்யா பாடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, அதும் அவளது குரல் சரி இல்லை என தெரிந்ததும், நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் என்று கூறினார். சத்யா தான் பரிசாக பெற்ற 5 லட்சம் ரூபாய் பணத்தை வருண் கையில் வைத்தார். இந்த பணத்துக்காகதான் நான் நடிப்பதாக சொன்னீங்க, இந்தனக உங்க பணம் என்று கொடுத்தார். தான் சின்ன வயசில் இருந்து பாசத்துக்காக ஏங்கி இருக்கேன், இங்கு ஒரு குடும்பம் கிடைத்ததால் மிகவும் சந்தோசமாக இருந்தேன், ஆனால் அதையே நடிப்பு என்று கூற எப்படி மனசு வந்தது என்று கேட்டார்.வருண் பதில் சொல்ல முடியாமல் தினரிப்போனார். ஷீலா அனைத்தையும் பார்த்து வாய் அடைத்து போய் நின்றார். அடுத்து என்ன நடந்தது? மனோகர் என்ன கூறினார்? காணொளியை பார்க்க…

About Author