Mouna Ragam 2 Today Episode | 15.11.2021 | Vijaytv
mounaragam2.15.11.2021
மௌன ராகம் தொடரில் இன்று, வருண் காரில் யாரிடமும் பேசிகொள்ளமல் அமைதியாகவே வந்தார். சத்யா வருணிடம் பேச முயற்சித்தார். எதற்கு பேசாமல் வருகிறார், என் மீது எதும் கோவமா? இல்லை எதும் தப்பு செய்தேனா என்று மனதில் நினைத்து வருந்தினார். அதை கேட்கவும் செய்தார். ஆனால் அதை வருண் கண்டுகொள்ளாமல் வந்தார். தருணுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு கோவமாக கிளம்பினான், எதற்கு சத்யாவோடு பேசுவதில்லை என்று குழம்பினார். பின் மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மனோகர் ஆசிர்யத்தில் பார்த்தார். இணும் இரண்டு நாட்கள் அங்கேயே இருப்பதாக கூறிவிட்டு வீட்டிற்க்கு எதற்கு வந்தீர்கள் என கேட்டார். ஆனால் அதற்கும் பதில் சொல்லாமல் வருண் தன் அறைக்கு கோவமாக சென்றார். பின்னாடியே சத்யாவும் சென்றார். தருண் தனக்கு எதும் தெரியாது என்று கூறினார்.வீட்டில் அனைவருமm குழப்பத்தில் இருந்தார்கள். ஆனால் ஷீலாவுக்கு மட்டும் தன் திட்டம் நிறைவேறிய திருப்தியில் இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.