Mouna Ragam 2 Today Episode | 15.12.2021 | Vijaytv

mounaragam2.15.12.2021

mounaragam2.15.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்தயாவிடம் நடந்ததுகொண்டதை நினைத்து வருந்தினார். சத்யா சோர்வாக தூங்கிக்கொண்டு இருந்தார். வருண் அழுது புலம்பினார் தனியாக. அந்த சத்தத்தில் சத்யா எழுந்து பேசினார். இனி இதை நினைத்து வருந்த வேண்டாம் என்றும் கூறினார். ஆனால் இனி தன் அன்புக்கு தகுதி இல்லாதவன் என நினைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் சத்யா. வருண் மீண்டும் வருந்தினார், இனி இந்த தவறை எப்போதும் செய்ய மாட்டேன் என்று கூறினார். வருணிடம் யாரு சத்யா அம்மாவிற்கு பணம் கொடுத்து உதவியது தெரிந்தது என்று மனோகர் யோசித்தார். ஆனால் ஷீலா அதை பத்தியெல்லாம் யோசிக்கவேண்டாம் அதான் எல்லா பிரச்சனையும் சரி செய்தாச்சே என்று பேச்சை மாற்றினார். சற்று நேரத்தில் வருண் மனோகரிடம் மன்னிப்பு கேட்டான். தான் கோபத்தில் எல்லாரையும் தவறாக பேசிவிட்டேன் என்று வருந்தினார். அப்போது ஷீலா தான் இந்த விஷயத்தை வருணக்கு தெரிவித்தது என்று மனோகருக்கு தெரிய வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author