Mouna Ragam 2 Today Episode | 17.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 17.11.2022

Mouna Ragam 2. 17.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, கஸ்தூரியின் நினைவு நாளுக்கு திதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் வருந்தன் அம்மா நெருப்பில் துடிக்கும் பொது, தான் எதாவது செய்து அம்மாவை காப்பாற்றி இருக்க வேண்டும் என்று அழுதார். பின் அவரை தருண் சக்தி மனோகர் அனைவரும் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்கள். பின் மனோகரும் தனக்கு கஸ்தூரி வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய இடம் வகித்தார். எப்படி தன் வாழ்க்கையை நடத்த உதவினார் என்று கூறினார். காதம்பரி தான் மல்லிகாவுக்கு முன் தோற்றுவிட்டதாக நினைத்தார். அதற்காக ருக்மணியிடம் கோபப்பட்டு கத்தினார். யார் மூலமாக இந்த விஷயம் வெளியே தெரிந்தது என்று கேட்டார். எப்படி இவளோ எளிதாக அவளால் திமிராக வந்து பாட்டும் பாட முடிந்தது என்று கொந்தளித்தார். அப்போது ஷீலா தன் அண்ணியின் நினைவு நாள் அதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பினார். ருக்மணி அவள் அண்ணன் குடும்பம் எதிரி ஆனால் அண்ணி நினைவு நாளுக்கு எப்படி கோவிலுக்கு செல்கிறாள் என்று சந்தேகம் வந்தது. பின் ஷீலா அவரது சொந்த வீட்டுக்கு கிளம்பினார். அங்கு கஸ்தூரியை பல வருடங்களாக அடைத்து வைத்து இருப்பதாக கூறினார். எதோ ஒரு காரணத்துக்காக கஸ்தூரி இர்னது விட்டதாக பொய் சொல்லி அந்த குடும்பத்தையே ஏமாற்றி இருக்கிறார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author