Mouna Ragam 2 Today Episode | 18.03.2022 | Vijaytv

Mouna Ragam 2.18.03.2022

Mouna Ragam 2.18.03.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வீட்டில் அனைவரும் அம்மாவை வர வைக்க வேண்டும் என்று கூறியதை நினைத்து பதறினார். எப்படி அம்மாவால் வர முடியும்? ஸ்ருதி பார்த்தால் என்ன ஆவது? ஸ்ருதி அம்மா பாட்டி அனைவரும் பார்த்தால் பெரிய பிரச்சனை ஆகும் என்று பதறினார். வருண் சத்யா முகத்தை பார்த்து எதோ குழப்பத்தில் இருப்பதை கவனித்தார். பின் அவரும் விசாரித்தார். ஆனால் சத்யா ஒன்றுமில்லை என்று கூறினார். உடனே சத்யாவை பாட்டு பாடும் அடி கேட்டார். சத்யாவும் பாடினார். அதை பார்த்த ஸ்ருதி எரிச்சலில் உடனே தருண் இடம் கோவமாக பேசினார். சத்யா வருண் மட்டும் சந்தோசமாக இருக்கிறார்கள் நீங்கள் என்னை கண்டுகொள்வதே இல்லை என்று கூறினார். உடனே அவரை வெளியில் கூட்டி செல்லுமாறு கூறினார். தருண் அதற்கும் ஒத்துக்கொண்டார் வேறு வழி இல்லாமல். பின் அவர்கள் செல்லும் சத்யாவிடம் பொது தருண் தான் வற்புறுத்தி கூப்பிட்டார் என்று பொய் சொன்னார். தருண் மகத்தில் ஒரு சந்தோசம் இல்லை என்று வருண் நினைத்தார். ஆனால் சத்யா அதெல்லாம் சந்தோசமாக தான் இருக்கிறார்கள் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author