Mouna Ragam 2 Today Episode | 18.05.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.05.2022

Mouna Ragam 2. 18.05.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரது சட்டையை பிடித்து தன் கோவத்தை காட்டினார். இவளோ நாளாக வேறு ஒரு குடும்பம் நடத்தி வந்து என்னையும் என் மகளையும் ஏமாற்றி விட்டதாக கத்தினார் காதம்பரி. இவளோ நாள் சத்யாவாக இருந்தது சக்தி என்றும் இந்த உண்மை தெரிந்து தான் சத்யாவாக பேர் மாற்றம் செய்து இந்த ஊருக்கு அழைத்து வந்ததாக கூறினார். ஆனால் கார்த்திக் உண்மையை சொல்லியும் கேட்காமல் கத்தினார் காதம்பரி. மேலும் மல்லிகா சக்தி இருவரையுமே கொன்றுவிடுவதாக கத்தினார். ஆனால் கார்த்திக் இனியும் அமைதியாக இருக்க மாட்டேன் என்று கூறினார். மல்லிகாவுக்கோ இல்லை சக்திக்கோ எதாவது பிரச்சனை வந்தால் இனி அமைதியாக இருக்க மாட்டேன் என்று எச்சரித்தார். சத்யா அவர் அம்மா ஊருக்கு வந்து சேர்ந்தார். வந்ததும் மல்லிகாவுக்கு சந்தேகம் வந்தது. தனியாக மாப்பிள்ளை இல்லாமல் எதற்கு வந்தாய் என்று கேட்டுகொண்டே இருந்தார். ஆனால் சத்யா அதெல்லாம் எதுவும் இல்லை என்று உண்மையை மரைத்தார். ஆனால் ரொம்ப நேரம் அதை சொல்லி ஏமாற்ற முடியாமல் உண்மையை சொல்ல ஆரம்பித்தார் சத்யா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author