Mouna Ragam 2 Today Episode | 19.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 19.04.2022

Mouna Ragam 2. 19.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் வெளியே சென்று இவரு வெகு நேரம் வராததால் சத்யா அவருக்காக வாசலிலே காத்திருந்தார். வருண் வந்ததும் ஓடி வந்து அவரை அழைத்தார். ஆனால் வருண் சத்யாவின் முகத்தை கூட பார்க்காமல் ஒதுங்கி சென்றார். ஆனாலும் சத்யா அவர் பின்னாடியே சென்றார். மனோகர் இவளோ நேரம் என்ன செய்தாய் என்று விசாரித்தார். வேலை இருந்ததாக கூறினார். எங்களுக்கு தெரியாமல் என்ன வேலை, உனக்காக வீட்டில் அனைவரும் காத்திருப்போம் என்று தெரியாத என்று கேட்டார். பின் சாப்பிட வருமாறு கூறினார். ஆனால் வருண் தான் வெளியே சாப்பிட்டதாக கூறினார். சத்யா உனக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறாள் நீ வெளியே சாப்பிட்டால் எங்களிடம் சொல்ல மாட்டாயா என்று கேட்டார். ஆனால் வருண் அதற்கு பதில் சொல்லவில்லை. பின் மனோகர் நாம் சாப்பிடலாம் என்று சத்யாவையும் தருணையும் அழைத்தார். சத்யா தனக்கும் சாப்பாடு வேண்டாம் என்றார். ஆனால் மனோகர் அழைத்து சென்று சாப்பிட வைத்தார். காலையில் மனோகர் மற்றும் தருண் அவசர வேலையாக கிளம்பிவிட்டார்கள். வருண் வேறு ஒரு வேலைக்காக காத்திருந்தார். சத்யா இரவில் இருந்து என்ன நடந்தது என்று கூறி முயற்சித்தார். தன் பக்க நியாயத்தை கூறினார். ஆனால் அது வருண் காது கொடுத்து கேட்கவே இல்லை. இதனால் கோவம் கொண்ட சத்யா ஒரு முடிவு எடுத்தார். உடனே அவரது துணிகளை எடுத்து பையில் வைத்து தன் ஊருக்கு கிளம்பினார். வருண் இடம் இனி இந்த வீட்டுக்கு எப்போதுமே vra மாட்டேன் என்று கூறினார். இது கேட்ட வருண் அதிர்ச்சி அடைந்தார். நான் உன்னை வீட்டை விட்டு போக சொல்லவே இல்லையே என்று கேட்டார். ஆனால் சத்யா என் பக்கத்தை ஒரு ஒரு முறையும் நம்ப வைக்க என்னால் போராட முடியாது. அதனால் தான் கிளம்புவதாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author