Mouna Ragam 2 Today Episode | 19.11.2021 | Vijaytv

mounaragam2.19.11.2021

mounaragam2.19.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று,சத்யா மனது சரி இல்லை என்று கோவிலுக்கு வந்து இருந்தார். கூடவே ஷீலாவும் வந்து இருந்தார். அங்கு கார்த்திக் சாமி கும்பிட வந்து இருந்தார். அங்கு சத்யாவை பார்த்ததும் பேசினார். ஏன் கலங்கிய கண்களுடன் இருக்கிறாய் என்று கேட்டார்.சத்யாவும் என்ன நடந்தது என்று புரியவில்லை, வருண் என்னிடம் பேசுவது இல்லை. என்னை வெறுக்கிறார் எதற்கு என்றும் தெரியவில்லை என்று கூறினார். கார்த்திக் தான் வருணிடம் பேசி பார்ப்பதாக கூறினார். ஆனால் சத்யா அதை மறுத்து விட்டார். கார்த்திக் நீயும் என் குழந்தை தான் உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லி வருண் இடம் பேசுவதாக கூறினார். ஆனால் சத்யா அதை மறுத்து விட்டார். மேலும் பிரச்சனை பெரிதாகும் என்று கூறினார். இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை ஷீலா பார்த்து விட்டார். சத்யா இவரை பார்ப்பதற்காக தான் கோவிலுக்கு வந்து இருப்பாள் என்று அவரே நினைத்து கொண்டார். சத்யாவிடம் அதை கேட்கவும் செய்தார். அதற்கு சத்யா என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author