Mouna Ragam 2 Today Episode | 20.07.2022 | Vijaytv
Mouna Ragam 2. 20.07.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி தன்னிடம் கார்த்திக் பேசிய போதும் மல்லிகா மற்றும் சக்தியை பற்றியே பேசியதை நினைத்து எரிச்சல் அடைந்தார். மேலும் இங்கேயே அவரை வைத்து இருந்தால் கார்த்திக் மல்லிகாவுடன் இருந்து விடுவார் என்று பயந்தார். அதனால் உடனே சென்னைக்கு கார்த்திக்கை அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தார். உடனே டாக்டர் இடம் பேசி அவரை அழைத்து செல்ல ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார். ஆனால் சக்தி அவரை எங்கும் அனுப்ப போவது இல்லை என்று கூறினார். ஆனால் அதை எல்லாம் கேட்க நீ யார் என்று கேள்வி கேட்டார். இதனால் கோபம் அடைந்த லட்சுமி அம்மா என் மகனை இத நிலையில் அலைய வைப்பது சரி இல்லை என்றும். அவன் மனைவி மல்லிகா, மகள் சக்தி, மருமகன் வருண், அம்மா நான், என்று அனைவரும் இங்கு இருக்கும்போது நீ அவனை எப்படி கூட்டி செல்ல முடியும் என்றார். உடனே காதம்பரி வெளியே இருக்கும் மல்லிகா மனைவி என்றால் நான் யார் என்று கேட்டார். அதற்கும் ஆக்ரா அசராமல், நீ யார் என்றே எனக்கு தெரியாது. தெரியாமல் இருந்தும் இருக்கலாம். இப்படி என் புள்ளையை வார்த்தையால் குத்தி கொல்ல தான் சென்னை க்கு நீ அழைகிராய். பேசாமல் போய் விடு என்றார். மேலும் டாக்டர் இங்கு சதம் போட வேண்டும் என்றும், அவரை எங்கும் அனுப்ப அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். இதை கேட்டு காதம்பேரி மேலும் கோவம் கொண்டார். அதே நேரம் தருண் ஸ்ருதிக்கு பாவம் பார்க்க ஆர்மேபித்தார். அகதி செய்வது சரி இல்லை என்று வருண் இடம் கூறினார். சக்திக்கு இருப்பது போல் ஸ்ருதிக்கும் உரிமை உண்டு, ஆனால் சக்தி மட்டுமே உரிமை கொண்டாடுகிறார் என்று கோவத்தை காட்டினார். ஆனால் வருண் அதற்கு என்ன பதில் சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..
About Author
Auto Amazon Links: No products found.