Mouna Ragam 2 Today Episode | 21.03.2022 | Vijaytv
Mouna Ragam 2. 21.03.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தன் அம்மாவை எப்படி இங்கு அழைப்பது, அம்மா வந்தால் பெரிய பிரச்சினை ஆகும் என்று பதரினார். ஆனால் வருண் தானே தன் மாமியாரை அழைத்து பேச வேண்டும் என்று கூறினார். உடனே மல்லிகாவுக்கு அழைத்து பேசினார். அவர் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். எங்கள் திருமணத்தை உங்களால் பார்க்க முடியவில்லை அதனால் இந்த தாலி பெருக்கு விஷேஷத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின் வருண் பேசி சென்ற பின் சத்யா பேசினார். மல்லிகா நன எப்படி வர முடியும் என்று கேட்டார். சத்யாவும் இதை தான் நானும் யோசித்தேன் என்று அவர் புலம்பினார். எதையாவது சொல்லி சமாலிக்கிரேன் என்று கூறினார். ஷீலா காதம்பரிக்கு அழைத்து இந்த விஷேஷத்துக்கு வருமாறு கூறினார். அதற்கு காதம்பரி ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் தாலி பிரித்துக்கோர்க்க கூடாது என்று கூறினார். அப்படி செய்தால் அது நல்லது இல்லை எனவும் கூறினார். உடனே ஷீலாவும் மனோகர் இடம் பேசிவிட்டு முடிவு எடுப்பதாக கூறினார். ஆனால் மனோகர் இடம் தருண் தான் இதற்கு காரணம் என்பது போல் சித்தரித்தார்கள். ஸ்ருதி மற்றும் ஷீலா இருவரும் வருண் சத்யா உடன் இந்த விஷேஷத்தை நடத்த தருணுக்கு விருப்பம் இல்லை என்று கூறினார்கள். இதை கேட்ட மனோகர் கடுப்பானர். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.