Mouna Ragam 2 Today Episode | 22.12.2021 | Vijaytv

mounaragam2.22.12.2021

mounaragam2.22.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் நெருப்பை பார்த்து அலறினார். சத்யா நெருப்பை அணைத்து வருணை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் வருண், சத்யாவை பார்த்தால் நெருப்பை பார்ப்பது போல் இருந்தது. இதனால் மீண்டும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். சத்யா அருகில் வந்ததும் தள்ளி விட்டார். இதனால் சத்யா தலையில் அடிபட்டு இரத்தம் வந்தது. பின் வருண் மயக்கம் அடைந்தார். இவை அனைத்தையும் வெளியில் நின்று ரசித்தார் ஷீலா. பின் ஓடி வந்து பதருவது போல் நடித்தார். மனோகருக்கு அழைத்து வீட்டுக்கு வர சொன்னார்கள். மனோகர் தருண் இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். வருண் மயக்கத்தில் இருந்தார். பின் சத்யாவை மருத்துவமனைக்கு தருண் அழைத்து சென்றார்.என்ன நடந்தது என்று விசாரித்தார் தருண். சுருதி அந்த போட்டியில் எப்படியும் நான்தான் வெல்வார் என்று முடிவு செய்து வீட்டில் அனைவரிடமும் கூறினார். கார்த்திக்கிடம் தான் ஒரு பார்ட்டி வைக்கப்போவதாக கூறினார். நடுவராக கார்த்திக் இருப்பதால், தன் பாட்டை எப்படியும் விருது கொடுப்பார் என்று நினைத்தார் சுருதி.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author