Mouna Ragam 2 Today Episode | 23.12.2021 | Vijaytv
Mouna Ragam 2.23.12.2021
மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா ஷீலா சொன்னதை நினைத்து பயந்தார். தூங்கும்போது என்னை எதாவது செய்து விடுவாரோ வருண் என நினைத்து வருந்தினார். வருண் சத்யாவிடம் மன்னிப்பு கேட்க அருகில் வந்தார். ஆனால் அவர் அருகில் வருவதை பார்த்து பயந்தார் சத்யா. வருண் தான் எதுவும் செய்ய மாட்டேன் என்று கூறியும் சத்யா பயந்தார். இதை பார்த்த வருண் மிகுந்த மன வேதனையுடன் வெளியே சென்றார். தருண் இடம் தன் கவலையை கூறினார். தனக்கு எதற்கு இது அனைத்தும் நடக்க வேண்டும்? தான் என்ன பாவம் செய்தேன். சத்யாவுக்கு என்னால் சந்தோசத்தையும் தர முடியவில்லை. சத்யாவை காயப்படுத்தி இருக்கேன் என வருந்தினார். தருண் அவரை சமாதானம் செய்து வைத்து அனுப்பினார். பின் மீண்டும் சத்யாவை பார்க்க சென்றார். சத்யா தூங்குவதை பார்த்து தன் மனதிற்குள் பேசிகொண்டார், மன்னிப்பு கேட்டார். அடுத்த நாள் சத்யா தருண் மனோகர் மூவரும் தருணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். சுருதி தன் நண்பர்களை அனைவரையும் தன் வீட்டிற்க்கு அழைத்து பார்ட்டி கொடுப்பதாக கூறினார். பின் அவர் போட்டிருக்கும் திட்டத்தை ருக்மணி மற்றும் காதம்பரி இருவரிடமும் கூறினார். அப்படி என்ன திட்டம்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.