Mouna Ragam 2 Today Episode | 24.05.2022 | Vijaytv
Mouna Ragam 2. 24.05.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் தாண்டிக்குடிக்கு கிளம்பினார். போகும் வழியில் சத்யாவின் சுகுமார் மாமாவுக்கு அழைத்து பேசினார். அங்கு காதம்பரி மற்றும் ருக்மணி வருவதாக கூறினார். ஆனால் சுகுமார், அவர்கள் ஏற்கனவே வந்து சத்யா மல்லிகா இருவரிடமும் பயங்கர சண்டை என்று கூறினார். மேலும் மல்லிகா கழுத்தை நெரித்து, அதற்கு சத்யா அருவாள் எடுத்து காதம்பரியை அங்கு இருந்து விரட்டியது. ஊர்காரர்கள் மல்லிகாவுக்கு துணையாக இருந்தது என்று நடந்ததை அனைத்தயும் கூறினார் சுகுமார். உடனே கார்த்திக் அங்கு தான் வருவதாக கூறினார். ஆனால் சுகுமார் இனி வர அவசியம் இல்லை, மல்லிகா சத்யா இருவரையும் ஊர்காரர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறினார். அதனால் கார்த்திக் மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு போனதும் தனது அம்மாவிடம் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டார். அந்த நேரம் தாண்டிக்குடியில் இருந்து திரும்பிய காதம்பரி கார்த்திக்கை பார்த்து கத்த ஆரம்பித்தார். அந்த சத்யாவுக்கு கார்த்திக் அழைத்து பேசிதான் தைரியம் கொடுத்து தன்னை அரிவாள் வைத்து மிரட்டும் அளவுக்கு தைரியம் வந்து இருப்பதாக கூறினார் காதம்பரீ. அதற்கு கார்த்திக் அவள் அம்மா கழுத்தை நெரித்தால் அவள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார். அதரக்கும் காதம்பரி அசராமல் மீண்டும் மல்லிகா மற்றும் சக்தியை கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என்று கூறினார். அதற்கு கார்த்திக் என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.