Mouna Ragam 2 Today Episode | 25.10.2021 | Vijaytv

mounaragam2.25.10.2021

mounaragam2.25.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். கார்த்திக் தான் இந்த இரண்டு நாட்களும் எவ்வளவு சந்தோசமாக இருந்தார் என்பது கூறினார். ஆனால் மல்லிகா இனி இங்கு கார்த்திக்கை வரவேண்டாம் என்று கூறினார். இனி உங்கள் பாதை வேறு என் பாதை வேறு. அதனால் இனி இந்த ஊருக்கு வருவது என்னிடம் பேச முயற்சி செய்வது போல் எதையும் செய்ய வேண்டாம் என்று கூறினார். ஆனால் கார்த்திக் அதெல்லாம் முடியாது, தான் இனி எப்போ வேண்டுமானாலும் வருவேன். உங்களை விட்டு இனி தூரமாக இருக்க மாட்டேன் என்று கூறினார். சத்யா வருண் தருண் மூவரும் கொடைக்கானல் வந்து சேர்ந்தார்கள். ஆனால் சத்யாவிற்கு எந்த இடம் என்று யாரும் கூறவில்லை. ஸ்ருதி தருணிற்கு அழைத்து எந்த ஹோட்டலில் தங்கி இருக்கிறார் என்று கேட்டு தெரிந்துகொண்டார். பின் அங்கேயே இவர்களுக்கும் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். காலையில் சத்யா அங்கு இருந்த ஒரு அட்டையில் கொடைக்கானல் என்று எழுதி இருப்பதை பார்த்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author