Mouna Ragam 2 Today Episode | 27.04.2022 | Vijaytv
Mouna Ragam 2. 27.04.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை நினைத்து வருண் அவரது அறையில் வருந்தினார். ஒரே குழப்பத்தில் இருந்தார். மனோகர் சத்யா இந்நேரம் ஊருக்கு போய் சேர்ந்து இருப்பாளா என்று தெரியாமல் குழம்பினார். பின் சத்யாவுக்கு அழைத்து பார்த்தார். ஆனால் சத்யா அவர் அழைப்பை எர்க்கவில்லை. இதனால் மல்லிகாவுக்கு அழைத்து பார்த்தார். அவருக்கும் பேச முடியாமல் போனது. அந்த நேரத்தில் சத்யா மீது அக்கறையாக இருப்பது போல் ஸ்ருதி தானும் சத்யாவுக்கு அழைத்தேன் ஆனால் அவள் எடுக்கவில்லை என்றார். பின் அனைவருக்கும் காபி போட்டு கொடுத்தார். தருண் முன் வருணுக்கு ஆறுதலாக பேசுவது போல் நடித்தார். சத்யாவிடம் தான் பேசியதாகவும் பொய் சொன்னார். அதே நேரம் சத்யா போலீஸ்காரர் வீட்டில் இருந்து கிளம்புவதாக கூறினார். ஆனால் அங்கு இருந்த குழந்தை சத்யாவை போகவிடவில்லை. அங்கேயே தங்கும்படி செய்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.