Mouna Ragam 2 Today Episode | 27.05.2022 | Vijaytv
Mouna Ragam 2. 27.05.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தியின் மாமா வீட்டை எப்படியோ கண்டு பிடித்து சக்தியை பற்றி விசாரிக்க வந்தார். பழனியும் சக்தியின் நினைவிலேயே இருந்த போது வருண் அவரை பற்றி கேட்டு வந்ததும் சந்தோசத்தில் அவரை உடனே அழைத்தார். வருண் தான் சக்தியின் கணவர் என்று சொல்லாமல் தானும் சக்தியும் ஸ்கூலில் ஒன்றாக படித்தவர்கள் என்று கூறினார். இதனால் பழனி இப்போது சக்தி இங்கு இருக்கிறார் என்று விசாரித்தார். ஆனால் வருண் தான் ஸ்கூலில் ஒன்றாக படித்தவர்கள் அதுக்கப்ரம் பார்க்கவில்லை என்று கூறினார். மேலும் வருண் சக்தியை பாட்டு பாடவே தெடுவதாகவும் கூறினார். அதே நேரம் சத்யா தேயிலை திட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தார். மீதி நேரத்தில் குழந்தைகளுக்கு பாட்டு சொல்லி கொடுக்கலாம் என்று நினைத்தார். ஆனால் மல்லிகாவால் இப்படி சக்தி வேலை சேவதை பார்க்க முடியாமல் வருந்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…