Mouna Ragam 2 Today Episode | 27.10.2021 | Vijaytv

mounaragam2.27.10.2021

mounaragam2.27.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் தாண்டிகுடிக்கு செல்ல கிளம்பி இருந்தார். அங்கு வந்த ஸ்ருதி, இன்று என்ன செய்யப்போவதாக கேட்டார். அவரும் சத்யாவின் அம்மா தாண்டிகுடியில் இருப்பதாகவும் அவரை பார்பதற்கு தான் கொடைக்கானல் வந்ததாகவும் கூறினார். அதை கேட்டதும் ஸ்ருதிக்கு கோவம் வந்தது. வருண் சத்யாவும் சென்றால் பத்தாதா என்று நினைத்தார். பின் இந்த விசயத்தை ருக்மணியிடம் கூறி கோபம் கொண்டார். பின் ருக்மணி நாமும் தாண்டிக்குடி செல்வோம் என்று திட்டம் போட்டார். அங்கு சென்று சத்யாவின் அம்மா யார் என்று தெரிந்து கொள்ள இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கூறினார். பின் இவர்களும் கிளம்பினர். சத்யா போகும் வழியில் கோவிலுக்கு சென்று பின் அம்மாவை பார்க்க போகலாம் என்று நினைத்தார். அதனால் வருண் , சத்யா மடும் கோவிலுக்கு சென்று வரடும் என விரும்பினார். அதே கோவிலில் தான் மல்லிகா மற்றும் கார்த்திக் இருந்தனர். அங்கு அவர் வந்திருந்ததால் சுகுமார் ஒரு பாட்டு பாடும்படி கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author