Mouna Ragam 2 Today Episode | 28.06.2022 | Vijaytv
Mouna Ragam 2. 28.06.2022
மௌன ராகம் 2 தொடரில், வருண் வந்து பாட்டு பாடுவார் என்று ஊரே திரண்டு நின்றது. ஸ்ருதி அப்போது கூட வருண் பாட வேண்டாம் ஊருக்கே போய் விடலாமா என்று கூறினார். ஆனால் வருண் கேட்காமல் பாட தயார் ஆனார். மேலும் பழனியிடம் பாட்டு பாடினால் சக்தியை தன்னோடு அனுப்புவாரா என்று உறுதி கேட்டார். பழநியும் சம்மதித்தார். பின் வருண் பாட ஆரம்பித்தார். அவர் விடா முயற்சியால் 2 3 வரிகள் நன்றாகவே பாடினார். ஆனால் திடீர் என்று பதட்டம் அடைந்தார். அதனால் அடுத்து என்ன பாடுவது என்று மறந்தார். மேலும் படபடப்போடு அடுத்து பாட முடியாமல் நின்றார். இதை பார்த்த ஸ்ருதி மனதுக்குள்ளே சிரித்தார். மேலும் பழனி உடனே சக்தி உன்னுடன் வரமாட்டாள் போட்டியில் தோத்து விட்டாய் என்று கூறினார். மேலும் சக்தி மல்லிகா அனைவரையும் அழைத்து வீட்டுக்கு கிளம்பிவிட்டார். உடனே தருண் வருனுக்கு ஆறுதல் கூறினார். கொஞ்ச நாள் போகட்டும் சத்யாவிடம் பேசி சென்னைக்கு அழைத்து செல்லலாம் இப்போது எங்களோடு வா என்று கூறினார். ஆனால் வருண் அதை ஏற்கவில்லை. தன்னை தனியாக விடும்படி கேட்டுகொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.