Mouna Ragam 2 Today Episode | 28.12.2021 | Vijaytv

mounaragam2.28.12.2021

mounaragam2.28.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி, வருண், தருண், சத்யா அனைவரும் கார்த்திக் போட்டியின் முடிவை சொல்ல காத்திருந்தார்கள். கார்த்திக் அப்போது அந்த கவரில் இருந்த பெயரை படித்தார். அந்த போட்டியில் வெற்றி பெற்று விருதை வாங்க போவது சத்யா என்று அழைத்தார். அதை கேட்டதும் தருண் மற்றும் சுருதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சுருதி கோவத்தின் உச்சத்திற்கு சென்றார். சத்யா தருண் மற்றும் அங்கு இருந்த அனைவரும் குழப்பத்தில் இருந்தார்கள். ஆனால் சத்யாவின் புகைப்படம் வரவும் வருண் சந்தோசத்தில் துள்ளி குதித்து சத்யாவை தூக்கி சுத்தினார். இதை பார்த்து இன்னும் வெறுப்பு அடைந்தார்கள் சுருதி, காதம்பரி மற்றும் ருக்மணி. வருண், வருண் சத்யா இருவரையும் வீட்டிற்க்கு உடனே கிளப்பினார். அங்கு மனோகர் விஷயம் கேள்விப்பட்டு மிக மகிழ்ச்சியாக இருந்தார். ஷீலாவிடம் விஷயத்தை கூறினார். ஷீலாவும் சந்தோசமாக இருப்பது போல் நடித்தார். சத்யா வந்ததும் அனைவரும் வாழ்த்தினார்கள். ஆனால் சத்யா தான் இந்த போட்டிக்கு பதிவு செய்யவில்லை என்று கூறினார். பின் வருண் தான் இதில் பெயர் கொடுத்து உள்ளார் என்று அனைவருக்கும் தெரியவந்தது.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author