Mouna Ragam 2 Today Episode | 29.12.2021 | Vijaytv

Mouna Ragam 2.29.12.2021

Mouna Ragam 2.29.12.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி தனக்கு அந்த விருது கிடைக்காதது பெரிய அவமானமாக நினைத்தார். கார்த்திக் மீது கோபம் கொண்டார். எப்படி என்னை எமாத்தினீர்கள் என்று புலம்பினார். கார்த்திக் என்ன நடந்தது என்று கூற முயற்சி செய்தார். ஆனால் அவரை காதம்பரி சுருதி ருக்மணி யாரும் பேசவிடவில்லை. சுருதி கோவத்தில் தனது அறையில் பொய் கதவை பூட்டிக்கொண்டு அழுதார். அவரை சமாதானம் செய்ய காதம்பரி மற்றும் ருக்மணி முயற்சித்தார்கள். ஆனால் து நடக்கவில்லை.சுருதி தனக்கு விருது கிடைக்கவில்லை என்பதைவிட சத்யாவுக்கு கிடைத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின் தருணுக்கு அழைத்து பேசினார். என்னிடம் சொல்லாமல் கிளம்பிட்டீங்க என்று கேட்டார். அதற்கு சத்யா விருது வாங்க போவதை பார்த்த சந்தோசத்தில் கிளம்பிவிட்டேன் என்று கூறினார். இதை கேட்ட ஸ்ருதிக்கு மீண்டும் கோபம் வந்தது. தன் அலைபேசியை தூக்கி எறிந்தார். சத்யா வருண் இருவரும் நடந்ததை பற்றி பேசி சிரித்தார்கள். ஆனால் சத்யாவுக்கு இன்னும் வருண் மேல் இருக்கும் பயம் குறையாமல் இருந்தார். அதை உணர்ந்த வருண், இரவு சோஃபா வில் படுத்து தூங்கினார்.இதை ஷீலா பார்த்து சந்தோசம் கொண்டார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author