Mouna Ragam 2 Today Episode | 30.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 30.11.2022

Mouna Ragam 2. 30.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தன் பொறுப்பில் இருந்த பாட்டுப்பள்ளியை இனி சக்திக்கு கொடுக்க போவதை நினைத்து கோவத்தில் இருந்தார். நேராக அவரது தாத்தா வீட்டுக்கு கிளம்பினார். அங்கு சென்றதும் தருண் மன மிரட்டி வனகிய பள்ளியை அந்த சக்திக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி . மனோகரும் அதற்கு சம்மதம் சொல்லி விட்டதாக கூறினார். இது தனக்கு பெரிய அவமானம் என்று கூறினார். என்ன என்னவோ செய்து வீட்டு பொறுப்பையும் அவளே வாங்கிவிட்டாள். இப்போது இந்த பள்ளியையும் வாங்கிவிட்டாள் என்று கத்தினார். மேலும் இது நாடந்தால் தான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறினார். உடனே விஸ்வநாதன் அப்படி நடக்க நான் விட மாட்டேன். கண்டிப்பாக அதற்கு நான் எதாவது செய்கிறேன் என்று கூறினார். பின் ஸ்ருதி உடனே கார்த்திக் வீட்டுக்கும் சென்று காச் மூச் என்று கத்தினார். கார்த்திக்கு தன் மேல் எந்த அக்கறையும் இல்லை. சக்தி மீது மட்டுமே எல்லா அக்கறை கரிசனமும் இருக்கிறது என்று கத்தினார். கார்த்திக் முடிந்த வரை பொறுமையாக பேசிப்பார்த்தார். ஆனால் ஸ்ருதியின் பேச்சு அதிகரித்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author