வருண் சத்யாவின் பிறந்தநாளை கொண்டாட நினைக்கிறார். சத்யவின் அம்மாவிடம் சத்யவிற்கு என்ன புடிக்கும் என கேட்டு தெரிந்துகொள்கிறார். ஷீலா அதனை தடுக்க பார்க்கிறார். வருண் தருணிடம் ஒரு உதவி கேட்கிறார். அது என்ன உதவி? அதற்க்கு தருண் என்ன பதில் சொல்வார்? வருனின் ஆசை நிறைவேறுமா? சத்யாவின் மனநிலை என்னவாக இருக்கும்? மல்லிகா என்ன நினைப்பார்? காணொளியை பார்க்க…