மௌனராகம் இல் இன்று…. கார்த்திக்கின் வருகையை பார்த்ததும் அதிர்ச்சி கொள்கிறார் மல்லிகா. சத்யாவும் இன்ப அதிர்ச்சி கொள்கிறார். கார்த்திக்கை ஒரு பாட்டு பாடுமரு கேட்டுகொள்கிறேன் என தருண் கூற. பின் ஒரு பாட்டும் பாடுகிறார் கார்த்திக். அதை தொடர்ந்து சுருதி அங்கு வர மல்லிகா அங்கிருந்து ஒளிந்து கொள்ள வேறு இடம் செல்கிறார் மல்லிகா. பின் மல்லிகாவிடம் பாட்டி பேசவேண்டும் என கூற…. சக்தியும் அழைத்து செல்கிறார் . அடுத்து என்ன ஆகும் ? காணொளியை பார்க்க…