மௌனராகம் தொடரில் இன்று…. சத்யாவின் வாழ்கை, அவளின் கணவன் நடந்துகொள்ளும் விதம், அனைத்தும் மல்லிகாவிற்கு மிகவும் மகிழ்ச்சி அழிப்பதாக கூறுகிறார் மல்லிகா. சத்யா வருண இருவரும் பேசிக்கொண்டிருக்கிறர்கள். வருணை தூங்க வைப்பதற்கு சத்யா பாட்டு பாடுகிறார். அவரும் நிம்மதியாக தூங்குகிறார். காதம்பரி குற்றாலத்தில் இருந்து வீடுக்கு வந்துவிட்டார். அவர் என்ன செய்தி கொண்டு வந்து இருக்கிறார்? அடுத்து என்ன நடந்தது?? காணொளியை பார்க்க…