மௌன ராகாமில் இன்று.. மல்லிகா சக்தியின் திருமண சூழள்களை உணர்ந்து சக்தி வீட்டிற்கே திரும்புகிறார் மல்லிகா. சக்தியும் சந்தோஷத்தில் மிதக்கிறார். ஷீலாவிற்கு மல்லிகாவின் வருகை புடிக்கவில்லை. அதனால் வருண் மற்றும் தருணிடம் சத்யவிற்கு கொடுக்கும் மரியாதை மிகவும் அதிகம் என கூறுகிறார். அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க….