மௌனராகம் 2வில் இன்று… மல்லிகா கார்த்திக்கிடம் தான் வாழ்விலோ சக்தியின் வாழ்விலோ இனி எப்போதும் வரவேண்டாம் என கூறுகிறார். கார்த்திக் தான் நிலையை கூறுகிறார். மல்லிகா எதையும் கேட்க விருப்பம் இல்லை. தருண் மல்லிகாவை சந்திகிறார். தான் அண்ணனின் திருமணம் எப்படி நடந்தது சத்யா எதனால் திருமணத்திற்கு சத்யா சம்மதித்தார். அடுத்து என்னவாகும்?? காணொளியை பார்க்க…..