Raja Rani 2 & Barathi Kannamma sangamam Today Episode | 19.07.2022 | Vijaytv
Raja Rani 2 barathi Kannamma. 19.07.2022
ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா தொடர்களின் சங்கமத்தில் இன்று, சிவகாமி அம்மா தன் மருமகள் செய்த தவறுக்கு தான் மன்னிப்பு கேட்பதாக கூறினார். இதனால் அந்த சாமியாரும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். அம்மன் சிலைக்கு சேலை அணிந்து நகைகளை போட்டு அலங்காரம் செய்து உங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். மேலும் சிவகாமி குடும்பத்தில் மூன்று பெண்கள் வந்து இதை செய்ய வேண்டும் என்றார். சந்தியா மற்றும் சிவகாமியுடன் அர்ச்சனா கர்ப்பிணி பெண் வர கூடாது என்றார். இதனால் கண்ணம்மா தானும் இந்த வீட்டில் ஒருவர் தான் என்று முன் வந்தார். பின் மூவரும் அம்மனுக்கு அலங்காரம் செய்தார்கள். பின் பக்தர்கள் மாலை அணிவிதார்கள். சற்று நேரத்தில் அந்த நகைகளை காணவில்லை என்றார். அதையும் இந்த ஊரே பார்த்தது. இதை செய்தது இந்த சிவகாமி வீட்டில் உள்ளவர்கள் தான் என்று கூறினார். அதையும் பொது மக்கள் நம்பினார்கள். பின் யார் அந்த நகையை எடுத்து இருப்பார்கள் என்று கண்டு பிடிக்க அம்மனுக்கு தீபாரணை காட்டும்படி கூறினார். வரிசையாக அதையும் செய்தார்கள். சிவகாமி தீவாரணை காட்டிய போது அம்மன் சிலையில் இருந்து இரத்த கண்ணீர் வந்தது. உடனே அந்த நகையை எடுத்தது சிவகாமி தான் என்று ஊர் மக்களை nmba வைத்தார். இதனால் ஊரே அவர்களை பார்த்து கொந்தளித்தது. இந்த நிலையில் அந்த சாமியார் ஒரு ஆளை எர்ப்படு செய்து சிவகாமி அமம் வீட்டுக்குள் ஏறி குதித்து வந்து நகையை வீட்டு பூஜை அறைக்குள் வைத்தார். பின் அவரே மன்னிக்க ஒரு வாய்ப்பு தருகிறேன் என்று கூறி இன்னும் 48 மணி நேரத்தில் அந்த நகையை திருப்பி தர வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.