Raja Rani 2 Serial Today Episode | 08.12.2021 | Vijaytv
rajarani2.08.12.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சமயக் போட்டி ஆரம்பம் ஆனது. முதல் போட்டியில் அவர் அவருக்கு பிடித்த சமையல் செய்யும்படி கூறினார்கள். சரவணன் தனக்கு தெரிந்த ஜிலேபி செய்ய முடிவு செய்தார். பின் போட்டிகள் ஆரம்பம் ஆனது. அவர் அவருக்கு தேவையான பொருட்களை எடுத்து சமைக்க ஆரம்பித்தார்கள். சரவணன் செய்ய ஆரம்பித்த சற்று நேரத்தில் அர்ச்சனா தன் வேலையை பார்த்தார். சரவணன் சமைக்கும் அடுப்பின் மின்சாரத்தை துண்டித்தார் அர்ச்சனா. இதையும் சல்மாவோட கூட்டணி சேர்ந்து செய்தார்.இதனால் இந்த அடுப்பில் எப்படி அமைப்பது என தெரியாமல் சரவணன் செய்ய முயன்ற ஜிலேபி சரியாக வரவில்லை. சிவகாமி இதை பார்த்து பதட்டம் அடைந்தார். ஜிலேபி செய்ய ஏன் இவ்வளவு தடுமாறுகிறான் என்று புலம்பினார். சரவணன் செய்த ஜிலேபி சரியாக இல்லை என்று நடுவர்கள் கூறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…